ஒரு கண் டாக்டரிடம் போய் ஒரு வயதான பாட்டி கண்களைப் பரிசோதித்துக் கொண்டார். டாக்டர் கண்ணாடி எழுதிக் கொடுத்தார்.
பாட்டி: டாக்டர், உங்களுக்கு எவ்வளவு பீஸ் ?
டாக்டர்: அறுபது ரூபாய்.
பாட்டி டாக்டரின் மேசையின் மீது 3 பத்து ரூபாய் நோட்டுகளை வைத்து வீட்டுக் கிளம்பினாள்.
டாக்டர்: பாட்டி, என் பீஸ் அறுபது ரூபாய் என்று சொன்னேன், முப்பது ரூபாய் மட்டும் வைத்துச் செல்கிறாயே.
பாட்டி: நீங்கள் சொன்னது சரிதான், ஆனால், எனக்கு ஒரு கண் தெரியாதே, இருப்பது ஒரு கண்தானே ! அதற்குத்தானே வைத்தியம் பார்த்தீர்கள் !!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
குடும்பம்
- விவரங்கள்
- வ.க.கன்னியப்பன்
- பிரிவு: குடும்பம்