பெண்களில் சிலருக்கு ஆண்களைப் போல் முகத்தில் ரோமம் வளர்கிறதே, அது ஏன்? அதைத் தடுக்க என்ன வழி?
சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் என்ற ஆண்களின் முக்கிய இயக்குநீர் பெண்களுக்கு அளவுக்கு அதிகமாகச் சுரந்துவிடும். அப்போது பெண்களுக்கும் ஆண்களைப்போல் முகத்தில் ரோமம் வளர்கிறது. இந்த நிலை பொதுவாக பரம்பரை அம்சத்தால்தான் ஏற்படுகிறது. அபூர்வமாக சில பெண்களுக்கு அட்ரீனல் சுரப்பிகளின் மிகையான பணி காரணமாகவும், அட்ரீனல் சுரபிகளில் கட்டிகள் தோன்றுவதாலும் முகத்தில் ரோமம் வளரலாம். இதனைத் தடுக்க வழியில்லை. விரும்பினால் சிகிச்சை நிபுணரின் உதவியுடன் அழகூட்டும் அறுவை சிகிச்சை (cosmetic surgery) செய்து கொள்ளலாம்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- காலத்தால் அழியாத திலீபனின் தியாகம்
- ‘வாச்சாத்தி’ வன்கொடுமை - வரலாற்றின் கரும்புள்ளி!
- முறிந்த கூட்டணி, முறியாத உறவு!
- மீண்டும் எரியும் மணிப்பூர்
- சாதிக்கும் ஸ்டாலின்! ஏமாற்றும் மோடி!
- இன்றைய ஆக்ஷி ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் செப்டம்பர் 30, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- ரவிக்குமாரின் அடுக்கடுக்கான பொய்கள்: கீழ் வெண்மணி - நடந்தது என்ன?
- இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் ஆர்.எஸ்.எஸ் தடுமாற்றம்
- உடல் உறுப்பு கொடையாளிகளுக்கு அரசு மரியாதை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: தலை