கவிதாயினி ரத்திகாவின் "தேய்பிறையின் முதல் நாளிலிருந்து....."
கவிதை நூல் வெளியீட்டு விழா
இடம்: திருச்சிராப்பள்ளி - ஹோட்டல் பெமினா - காவேரி ஹால்.
நாள்: 05.07.2008 சனி மாலை 05.00 மணி
தலைமை: கவிஞர் நந்தலாலா
முன்னிலை: திரு. ஏ. கலியமூர்த்தி
(காவல்துறை கண்காணிப்பாளர், திருச்சி மாவட்டம்)
வரவேற்புரை: செல்வி கிருத்திகா.
நூல் வெளியிடுபவர்: திருச்சி என். சிவா எம்.ஏ.பி.எல்.
(பாராளுமன்ற உறுப்பினர்)
நூல் பெறுபவர்: கொடைப்பேரரசு டாக்டர் வீ. கே. என்., பி.இ.,
(இணைவேந்தர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்)
சிறப்பு விருந்தினர்கள்:
எழுத்தாளர் பிரபஞ்சன்
பத்திரிகையாளர் ஞாநி
கவிஞர் மனுஷ்ய புத்திரன்
(ஆசிரியர், 'உயிர்மை')
ஏற்புரை : கவிதாயினி ரத்திகா
நிகழ்ச்சித் தொகுப்பு: கவிஞர் ஆங்கரை பைரவி.
-----------------------------------------------
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
சரசுவதி பஞ்சு
தலைவர்
திருச்சி மாவட்டக் கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சிராப்பள்ளி - 620021.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- இந்தியாவில் நீதித்துறை உள்ளது; ஆனால் அது இந்தியாவின் நீதித்துறையாக இல்லை
- கருநாடகத்தில் ‘திராவிட சங்கம்’ உதயம்
- கல்லிலே கலைவண்ணம் கண்ட பல்லவர்
- சம்புவராயர்களின் ஆட்சியில் தொண்டை மண்டலத்தின் இயற்கை அரண்கள்
- மறப்பது மனிதனின் இயல்பு; நினைவுபடுத்துவது வரலாற்றின் கடமை
- ஹரிஜனங்கள்
- ஜனநாயகத்தை இராமராஜ்யமாக்குகிறார்கள்
- ‘அம்மா’ பெயரில் அரசியல் சரணாகதி
- 21 மொழிகளில் பெரியார் எழுத்து பேச்சுகள்
- சந்திரபோஸ் முடிவெய்தினார்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: நிகழ்வுகள்