தோழர்களே வணக்கம்.
எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் எழுத்தாளரும் இதழியலாளருமான கவிதாசரண் அவர்களின் படைப்புகள் மறுபதிப்பாகப் பல ஆண்டுகள் கழித்து வெளிவந்துள்ளன. அவரது ஏழு நூல்கள் குறித்த ஆய்வரங்கம் 07-07-13 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு சென்னை எழும்பூர் இக்சா மையத்தில் நடைபெறவிருக்கிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தலைமை - சுதா முருகேசன்
ஆய்வுரை - பா. இரவிக்குமார்
யாழன் ஆதி
விசுணுபுரம் சரவணன்
கவின்மலர்
அ.பெரியார்
விழா நெறியாள்கை - யாழினி முனுசாமி
தொடர்புக்கு - 9841 374 809