முனைவர் கவிஞர் ஏ.இராஜலட்சுமியின் “ஆக்கமும் பெண்ணாலே - பெண் படைப்பாக்க ஆளுமைகளின் உரையாடல்” மற்றும் “நீயும் நானும் நாமும்” ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா 31-03-2013 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் - அருங்காட்சியகம் எதிரில் - நடைபெற உள்ளது.

பேரா. வீ. அரசு - முனைவர் இரா. பிரேமா - கவிஞர் ஈழவாணி - சுண்டாட்ட(கேரம்) உலக வாகையர் இ.இளவழகி -  சேது குமணன் (தாளாளர். சோகா இகெதா மகளிர் கல்லூரி) - இ. இராஜி(புதிய தலைமுறை) - யாழினி முனுசாமி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். அனைவரும் வருக. 

Pin It