கண்முன்னே நீ நின்றாய்… என் கண்களின் உள்ளே கலவரம்! செவ்வாய்மொழிகள் நீ சொன்னாய்… என் செவிகளின் இடையே பிரளயம்! காதலை நீ சொல்லியதும் என் இதயம் ஆனது போர்க்களம்! தீவிரவாதியடி நீ… எத்தனை கொடுமைகள் நிகழ்த்திவிட்டாய் என்னில்…!
- இரா.சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)