முதல் வரியிலேயே இதை நீ செய்தால்
தொடர்ந்து செல்லும் மற்ற வரிகளிலும்
கறைபடிந்து அது உன்னைக்
காட்டிக் கொடுத்துவிடலாம் எனவே
இறுதிவரியில் என்னைக் கொலைசெய்
கவிதையின் விளிம்பிலிருந்து குருதி
வெறுமையில் சொட்டட்டும்


- மாலதி மைத்ரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It