starஅந்த இரவுகளின்
வெளிச்சத்திலிருந்து
தெருவோரமாய்
கண்டெடுக்கப்பட்ட
கவிதை
வானத்திலிருந்து
விழுந்து கிடந்தது.

நேற்று தொலைந்துபோன
அம்மாவுடைய
மூக்குத்தி. 

இலாகுபாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It