வண்ணப்படங்கள் நிறைந்ததாய்
நினைத்து வாங்கிய புத்தகம்
கனக்கத் தொடங்கியது
கைகளில்...
சுவாரசியத்தின் நச்சரிப்பு தாளாமல்
பிரிக்கத் தொடங்கினாள்
பக்கங்கள் நீல நிறமாயும்
சில ரத்த நிறத்திலுமாய்
எழுதப்பட்டிருந்தன
வேறு சில வெற்றுத்தாள்களாகவும்..
சலிப்பின் இறுதியில்
கிழித்தெறியத் தொடங்கினாள்
அந்தப் புத்தகத்தையும்
அவளையும்.
- சகாரா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- சாமியார் ராம்தேவா? சாவர்க்கர் ராம்தேவா?
- அரபு இலக்கியத்தின் உயிர்நாடி, ‘ஆயுதங்களாகும் பாலஸ்தீனக் கவிதைகள்’
- பங்கு பிரிக்கும் சண்டை! சந்தி சிரிக்கும் பாஜக!
- தேறா ஆணையம்!
- அழைக்கிறார் புரட்சிக்கவிஞர்
- திராவிடக் கவிஞர் பாரதிதாசன்
- மார்க்கட்டு நிலவரம்