முட்டையிட்டு
குஞ்சு பொறித்து
உல்லாசமாக
ஊர் திரும்புகின்றன,
ஆஸ்திரெலிய பறவைகள்.
நம்ம ஊர் காகங்கள்
கண்டுகொள்வதே இல்லை.
எல்லைகளை அறியாத
பறவைகளிடம்
கற்றுக் கொள்ள வேண்டும்,
எல்லை மீறாமல் இருப்பதற்கு.
- பா.சதீஸ் முத்து கோபால்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- வேளாண் விளைபொருள்கள் விலைக்குச் சட்ட ஏற்பு வழங்கு!
- கலைஞர் நூற்றாண்டு: மறுவாசிப்பில் கலைஞரின் ‘நளாயினி'
- சனாதனம் குறித்த உயர்நீதிமன்றத்தின் முறையற்ற தீர்ப்பு!
- இறகுகளுக்காக ஒரு நூலகம்
- எதிர்மறை அலைகள்
- நான்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: கவிதைகள்