பிச்சைக்காரர்களின்
இம்சை
இல்லையென்ற
ஒன்றைத் தவிர்த்து
வேறொன்றுமே
இல்லை
இந்த
அடுக்குமாடிக் குடியிருப்பின்
ஏழாவது மாடியில்.
----------------------------------
இரவு பத்து மணிக்கு
காலாற
மொட்டை மாடியில்
நடந்து கொண்டிருக்கும்
எனக்கும்
நான்காவது மாடி
வீட்டுக்காரருக்கும்
ஒரே சிந்தனை
இந்த நேரத்தில்
இவன் இங்கே
என்ன செய்து கொண்டிருக்கிறான்?
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post