எதார்த்தமாய்

குறிவைத்து

வீசியெறிந்த கல்லில்

துடிதுடித்து

இறந்தது

குருவியொன்று.

இப்போதெல்லாம்

எங்கேயேனும்

குருவிகளின்

சப்தங்களை

கேட்கும்போது

சாபமிடுவது போலவே

இருக்கிறது

என்னை.

- கி.சார்லஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

 

 

Pin It