வெட்கம்
உணர்த்துகிறாய்.
சிணுங்கி
சிரிக்கிறாய்.
கோபம்
காட்டுகிறாய்.
கேள்வி
கேட்கிறாய்.
எதிர்ப்பு
காட்டுகிறாய்.
ஒப்புதல்
தருகிறாய்.
எப்படி வாய்த்தது
இப்படியொரு
வார்த்தைச்சிக்கனம்
உனக்கு மட்டும் ?
ஓரெழுத்து வார்த்தையில்
உணர்ச்சிகளனைத்தும்
காட்டிச்செல்ல
- க.ஆனந்த்
தெளிந்ததும் பாராட்ட வார்த்தையில்லை. உனக்கு நிகர் யாருமில்லை...
RSS feed for comments to this post