தெருவெங்கும் பூக்கள்
சவம் போயிருக்கும் என்றார் ஒருவர்
இல்லை தலைவர் வந்திருப்பார்
என்றார் இன்னொருவர்
இரண்டும் ஒன்றுதான்
என்றேன் நான்

- ரவி உதயன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It