கருவுற்ற தாய்
உறங்கும் நேரத்தில்
பிதற்றுகிறாளே
ஒருவேளை
உள்ளிருக்கும் சிசுவிற்கு
தாலாட்டுகிறாளோ - அது
அவர்களுக்கு மட்டுமே
தெரிந்த இரகசியம்

- ஜெ.அகிலா, கோவை.

Pin It