 |
கட்டுரை
கண்ணீர்ப் பொங்கல் சுபவீ
இல்லாதவன் ஏழை
எல்லோர் வீட்டிலும்
பொங்கல் திருநாளில்
புதுப்பானையில் அரிசி
பொங்குமென்று
காத்திருந்தோம்
இடையில் நீ
பொங்கி அழித்துவிட்டாய்
இனி நாங்கள்
கண் நிறையப்
பொங்கல் வைப்பதா - வெறும்
கண்ணீரைப்
பொங்கி வைப்பதா?
சொல் கடலே சொல்
(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|