 |
கட்டுரை
கடலே நீ... சுபவீ
கடற்கரை என்பது
கூடி மகிழவா
கூட்டமாய்ச் சாகவா?
குழந்தைகளுக்கு
நெருப்பிலும் சாவு
நீரிலும் சாவா?
மீனவர்கள்
வாழ்வதும் கடலில்
வீழ்வதும் கடலிலா?
ஈழமக்களுக்குப்
போரிலும் அழிவு
நீரிலும் அழிவா?
கடலே நீ
அன்னையின் மடியா
கல்லறை நெடியா?
(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|