 |
கட்டுரை
தலைமுறை தர்மம் ராதிகா பாலா
என் சிறுவயதில்..
என் அன்னையிடம்..
நான் சொன்னேன் அன்று..
நாகரிகம் தெரியாத..
பழம் பஞ்சாங்கம் நீ..
புதுமை பெண் நான் என..
என் மகள் சொல்கிறாள்
எனக்கு அறிவுரை இன்று..
இன்டெர் நெட் யுகம்..
இன்னும் நீ மாறணும் என்று..
அந்த தலைமுறைக்கு
அசலாக நான் தந்ததை
வட்டியுடன் திருப்பித் தந்தது
வருங்காலத் தலைமுறை..!
- ராதிகா பாலா ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|