 |
கவிதை
உயிர்த்தெழும் மரம்
எழில்வரதன்
மக்கி எருவாகி
விருட்சத்தில் நுழைந்து
கனிந்ததொரு பழமாகி
ஒரு குயிலுக்கு உணவாகி
குரல்வளையிலோரு பாடலாகி
பச்சைப் பிரதேசம் முழுதும்
ஒலித்து
மீண்டும்
உங்கள் செவியில் நுழைந்து
உங்கள் ரத்தத்தில் கலந்து
உங்களில் ஒருவனாகி
சுவாசிப்பேன்
நான்.
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|