 |
கட்டுரை
உன்னை மதி பிச்சினிக்காடு இளங்கோ
நீ
நம்பிக்கையை
யானை முடியில் வைத்தாய்
புலியின் நகத்தில் வைத்தாய்
நரியின் பல்லில் வைத்தாய்
ஒன்பது கல்லில் வைத்தாய்
எண்ணில் வைத்தாய்
ஒருபோதும் நீ
உன்னில் வைக்கவில்லை
- பிச்சினிக்காடு இளங்கோ ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|