 |
கட்டுரை
ஞானம் பிச்சினிக்காடு இளங்கோ
உன்னை வைத்துத்தான்
ஒவ்வோர் அழுக்கையும்
வெளுத்தேன்
என்
அரண்மனை மண்டபத்தின்
ஒவ்வோர் அறையையும்
நீதான்
திறந்துவைத்தாய்
அடுத்த ஊருக்குப்போகக்
கிடைத்த
ஒற்றையடிப்பாதை
நீ
என் கைவிளக்கன்று
மெய்விளக்கு
- பிச்சினிக்காடு இளங்கோ ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|