 |
கவிதை
இருக்கட்டும் எதற்கும்...! செல்வராஜ் ஜெகதீசன்
பத்தாண்டுகளுக்கு முன்
நான் அனுப்பிய
கடிதமொன்றை
பத்திரமாய்
வைத்திருந்து
பிரதியொன்றை
எனக்கின்று
அனுப்பித்தந்த
நண்பனின்
அன்பைப்போல
இருக்கட்டும் எதற்கும்
என்று
இதுபோல் இன்னும்
எத்தனையோ
நம்
எல்லோரிடமும்.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (SJEGADHE@tebodinme.ae)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|