கட்டுரை
சற்று நில்லுங்கள்.. அ.முத்துக்கிருஷ்ணன்
நேருக்கு நேராய்
முகம் பார்த்ததில்லை
எதிர் வீட்டுக்காரரை,
மனம் திறந்து பேசியதில்லை
நண்பர்கள் என்று நான்
சொல்லிக் கொள்பவர்களிடம்,
குடும்ப உறவுகளில்
புழிதி கிளம்பிவிட்டது
பேசுவதற்கு ஏதுமில்லை
சக பயணியிடம்
இப்படி
கழியும் பொழுதுகளில்
சக மனிதர்களை
நம்பாமல்
எந்த தேவதூதனுக்காய்
காத்துக்கிடக்கிறோம்....
- அ.முத்துக்கிருஷ்ணன் (muthukrishnans@rediffmail.com)
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|