|
கட்டுரை
தூறல் இலாகுபாரதி
அன்று
வெட்டவெளியில்
பட்டப்பகலில்
தகிக்கிற வெயிலில்
சூரியக் கதிர்களோடு
தூறிவிட்டுப்போனது
மழை.
காக்கா குருவிகூட
நனையவில்லை.
- இலாகுபாரதி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|