கட்டுரை
கவிதாயினி ரத்திகாவின் கவிதை நூல் வெளியீட்டு விழா
கவிதாயினி ரத்திகாவின் "தேய்பிறையின் முதல் நாளிலிருந்து....."
கவிதை நூல் வெளியீட்டு விழா
இடம்: திருச்சிராப்பள்ளி - ஹோட்டல் பெமினா - காவேரி ஹால்.
நாள்: 05.07.2008 சனி மாலை 05.00 மணி
தலைமை: கவிஞர் நந்தலாலா
முன்னிலை: திரு. ஏ. கலியமூர்த்தி
(காவல்துறை கண்காணிப்பாளர், திருச்சி மாவட்டம்)
வரவேற்புரை: செல்வி கிருத்திகா.
நூல் வெளியிடுபவர்: திருச்சி என். சிவா எம்.ஏ.பி.எல்.
(பாராளுமன்ற உறுப்பினர்)
நூல் பெறுபவர்: கொடைப்பேரரசு டாக்டர் வீ. கே. என்., பி.இ.,
(இணைவேந்தர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்)
சிறப்பு விருந்தினர்கள்:
எழுத்தாளர் பிரபஞ்சன்
பத்திரிகையாளர் ஞாநி
கவிஞர் மனுஷ்ய புத்திரன்
(ஆசிரியர், 'உயிர்மை')
ஏற்புரை : கவிதாயினி ரத்திகா
நிகழ்ச்சித் தொகுப்பு: கவிஞர் ஆங்கரை பைரவி.
-----------------------------------------------
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
சரசுவதி பஞ்சு
தலைவர்
திருச்சி மாவட்டக் கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
திருச்சிராப்பள்ளி - 620021.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|