நிகழ்வு
கலை இலக்கிய ஒன்றுகூடல்
நாள் : 27.08.2006 ஞாயிறு
நேரம் : 14.00 – 20.00
இடம் : VOLKSHA US
Stuffacherstrasse 60
8004 zurich
கலை இலக்கிய ஒன்றுகூடல்
நளாயினியின் கவிதை நூல்கள் அறிமுகம்
நங்கூரம்
உயிர்த்தீ
அறிமுக உரை
கண்ணன்
சுதா
____________________________________________
Made in Srilanka
வா.வி.பாஸ்கரனின் தனிப் படைப்பு (நாடகம்)
____________________________
தொடர்ந்து
கிச்சான், பிரளயம், மழைநீர்
கிச்சான் – விமல்ராஜ் (இலங்கை)
பிரளயம் - சுமதி (இலங்கை)
மழைநீர் - தமயந்தி (நோர்வே) குறும்படங்கள் திரையிடப்படும்.
_____________________________
விற்பனைக்காக…
நங்கூரம்‚ உயிர்த்தீ
தமிழ் குரல்
வகுப்பு
இவற்றுடன்
எழுத்தும் நடைமுறையும்
உட்பட மேலும் சில.
தொடர்புகட்கு : ரவி, றஞ்சி (055 2801778 or 079 3306168) – நளாயினி (027 3466984 or 078 8726828)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|