கட்டுரை
நாய்வால் திரைப்பட இயக்கம் - கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நூற்றாண்டு விழா
கோவையில் இயங்கி வரும் ‘நாய்வால் திரைப்பட இயக்கம்’ திரைப்படம், குறும்படம், ஆவணப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வருகிறது.
அடுத்த நிகழ்வு:
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நூற்றாண்டு விழா, அஜயன் பாலா எழுதிய ‘பெரியார்’ நூல் (ஆனந்த விகடனில் வெளிவந்து விகடன் பிரசுரமாக வெளியாகி உள்ள நூல்) அறிமுக விழா ஆகிய இரு பெரும் விழாக்கள்.
பங்கேற்போர்:
திரைப்பட இயக்குநர் மகேந்திரன்
தோழர் கொளத்தூர் மணி
எழுத்தாளர் அஜயன் பாலா
எழுத்தாளர் பாமரன்
தோழர் குமாரதேவன்
கவிஞர் பாபு
மற்றும் நீங்களும்
நாள்: 13.07.2008
நேரம்: 10.00 மணி
இடம்: ஓட்டல் அண்ணாமலை, சாந்தி திரையரங்கு அருகில், ரயில் நிலையம் எதிரில், கோவை, தமிழ்நாடு.
அழைப்பது: நாய்வால் திரைப்பட இயக்கம், கோவை
- எஸ்.பாபு ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|