மன்னருக்கு வந்த சுயம்வர ஓலை
சேவகன் 1: சுயம்வர ஓலையைப் பார்த்து மன்னர் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?
சேவகன் 2: ஓலையின் கடைசியில் பின்குறிப்பாக ‘போரில் மார்பில் காயம்பட்ட மன்னர்களுக்கு மட்டுமே அனுமதி’ன்னு போட்டுருக்காம்.. அதான்
அனுப்பி உதவியவர்: வி.பி.முருகானந்தன் ([email protected])
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் சிரிப்'பூ' பகுதிக்கு நீங்களும் நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. துணுக்குகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|