சில கால தவிப்புக்கள்
குமாரராஜன்
நூல் சுழன்று
காற்றில் அலைய
சிக்குண்டு தவிப்பது
கண்டு மனம் பதறாது
பின் சுழன்றாடும் காற்றில்
தவிப்பது மனங்கள்
அறுபடும் நூல்
காலச் சுழற்றியாய்
கண்ட பூ கோளபடங்கள்
பின் நூல் காற்றாகும்
பட்டத்தில் ஒட்டிசுழலும்
காகிதத்தில் ஒட்டாது
உருமும் பூமி உருண்டையால்
சில கால தவிப்புக்கள்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|