அந்த வீட்டில் 4 வயது ஆகியும் அவர்களது பையனுக்கு கைவிரல் சூப்பும் பழக்கம் போகவில்லை. அவனது அம்மா அவனைத் திருத்தும் விதமாக சொன்னாள், “கை சூப்புறதை நிறுத்தாவிட்டால், நீ ரொம்பவும் குண்டாயிடுவே...”
அன்று மாலை அவர்களது வீட்டிற்கு விருந்தினர்கள் சிலர் வந்திருந்தனர். அதில் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணும் ஒருவர். பையன் அந்தப் பெண்ணிடம் சொன்னான், “ஹா ஹா! உங்களுக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு எனக்குத் தெரியும்”
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: குட்டீஸ்