அம்மா: மணி, என்ன எழுதறே? 

மணி: தம்பி பாப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதறேன். 

அம்மா: உனக்குத் தான் எழுதத் தெரியாதே..! 

மணி: அதனாலென்ன? அவனுக்கு மட்டும் படிக்கத் தெரியுமா என்ன!