அம்மா: மணி, என்ன எழுதறே?
மணி: தம்பி பாப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதறேன்.
அம்மா: உனக்குத் தான் எழுதத் தெரியாதே..!
மணி: அதனாலென்ன? அவனுக்கு மட்டும் படிக்கத் தெரியுமா என்ன!
அம்மா: மணி, என்ன எழுதறே?
மணி: தம்பி பாப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதறேன்.
அம்மா: உனக்குத் தான் எழுதத் தெரியாதே..!
மணி: அதனாலென்ன? அவனுக்கு மட்டும் படிக்கத் தெரியுமா என்ன!