12-10-2012 அன்று குற்றாலத்தில் புதியகுரல் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உறவுக்கூடல் நிகழ்வில் பதினெட்டாம் நூற்றாண்டு தமிழகம் என்ற தலைப்பில் மருத்துவர் ஜெயராமன் அவர்கள் (நூலாசிரியர், காந்தியின் தீண்டாமை) ஆற்றிய உரை.

 

ஒளிப்பதிவு: செல்லையா முத்துசாமி