உயிர் எழுத்து பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா
நாள் : 28.06.2008 சனிக்கிழமை மாலை 6.00 மணி
இடம் : ரஷ்ய கலாச்சார மையம், சென்னை.
முதல் அமர்வு - உயிர் எழுத்து இரண்டாம் ஆண்டு துவக்கவிழா
வரவேற்புரை : சுதீர் செந்தில்
தலைமை : பிரபஞ்சன்
வாழ்த்துரை: சுப்ரபாரதி மணியன்
பெருமாள் முருகன்
ச. பீர்முகமது
ஆதவன் தீட்சண்யா
இரண்டாம் அமர்வு - உயிர் எழுத்து பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா
தலைமை : நந்தலாலா
மனிதகுண்டுகளும் மரணவண்டிகளும் - எஸ்.வி. ராஜதுரை
வெளியிடுபவர் : இன்குலாப்
பெற்றுக் கொள்பவர் : சு. தமிழ்ச்செல்வி
மொழிபெயர்ப்பியல் - ந. முருகேசபாண்டியன்
வெளியிடுபவர் : பாவண்ணன்
பெற்றுக் கொள்பவர் : கு. கருணாநிதி
முதலில் இறந்தவன் - அப்பாஸ்
வெளியிடுபவர் : கோணங்கி
பெற்றுக் கொள்பவர் : இரா. சின்னசாமி
உயிரில் கசியும் மரணம் - சுதீர் செந்தில்
வெளியிடுபவர் : பாரதி கிருஷ்ணகுமார்
பெற்றுக் கொள்பவர் : ரவி சுப்ரமணியன்
நிலம் புகும் சொற்கள் - சக்தி ஜோதி
வெளியிடுபவர் : சுகிர்தராணி
பெற்றுக் கொள்பவர் : இந்திரா
கரிகாலன் கவிதைகள் (தேர்ந்தெடுக்கப்பட்டவை)
வெளியிடுபவர் : பிரபஞ்சன்
பெற்றுக் கொள்பவர் : அஜயன் பாலா
தவளைகள் குதிக்கும் வயிறு - வா.மு. கோமு
வெளியிடுபவர் : பவா செல்லத்துரை
பெற்றுக் கொள்பவர் : யூமா வாசுகி
கைதிகள் கண்ட கண்டம் - ச. பீர்முகமது
வெளியிடுபவர் : நா. முத்துக்குமார்
பெற்றுக் கொள்பவர் : மணா
ஏற்புரை : ந. முருகேசபாண்டியன்
நன்றியுரை : சிபிச் செல்வன்
நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் : கரிகாலன் & மு. கிருத்திகா