கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு

2014-15 ஆண்டில் வெளிவந்த நூல்களில் ஒரு பிரதியை மட்டும் அனுப்புங்கள் :

முகவரி: 94, எம் ஜி புதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, திருப்பூர் 641 604 ( 221 221 0 )

கடைசி தேதி : 1/5/2016

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

திருப்பூர் இலக்கிய விருது 2015: (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு) பரிசு பெற்றோர்:

1. நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள்
2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள்
3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன்
4. கவிதை: எல்லாளக்காவியம்- இலங்கை ஜின்னாஹ் சரிபுத்தீன்
5. சிறுவர் நூல் : சொட்டுத்தண்ணீர் – இலங்கை ஓ.கெ.குணநாதன்
6. மொழிபெயர்ப்பு: விஜயலட்சுமி சுந்தர்ராஜன் – இந்தி மொழிபெயர்ப்புகள்

அயலகப் பரிசுகள் பெற்ற படைப்பாளிகள்:

1. ஜெயந்தி சங்கர் ( ஜெயந்தி சங்கர் நாவல்கள்)
2. மாதங்கி (சிறுகதைத் தொகுப்பு )
3. சிங்கை டாக்டர் லட்சுமி ( ஆய்வு நூல் )
4. நடேசன் ( சிறுகதைத் தொகுப்பு )