விவரங்கள்
புகாரி
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 15 ஏப்ரல் 2010
இருள்
அச்சிடுக
விளக்கை ஏற்றினேன்
இருள் சூழ்ந்தது
பதறிப்போய்
ஊதி அணைத்தேன்
ஓ...
என்னைப்
புணர்ந்துவிட்டது
இருள்
-
புகாரி
(
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
)