tpdk agitation

தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருக்கும் பன்றிக்கு பூணூல்போடும் போராட்டம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது. இது போன்ற போராட்டங்கள் பார்ப்பனியம் அம்மணமாய் ஆடிக்கொண்டிருக்கும் மோடியின் ஆட்சிக் காலத்தில் மிகவும் அவசியமானவையாகும். இந்தப் போராட்டம் தமிழ்நாட்டில் முற்போக்கு வேடம் போட்டுக்கொண்டு ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கும் பல பார்ப்பன பன்றிகளின் முகத்திரையைக் கிழித்திருக்கின்றது. நியாயமாகப் பார்த்தால் பார்ப்பன எதிர்ப்பை தன்னுடைய கட்சி கொள்கையாக வைத்திருக்கும் அனைவருமே இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லாமல் பல அமைப்புகள் இதில் கள்ள மெளனம் காக்கின்றார்கள். பார்ப்பனிய எதிர்ப்பின் எல்லையை அவர்கள் வரையறுத்து வைத்திருக்கின்றார்கள். அந்த எல்லைக்குள் நின்றுதான் தனது பார்ப்பன எதிர்ப்பை அவர்கள் எப்போதுமே செய்வார்கள். பூணூல் மீதும் அது அணியப்படுவதன் காரணத்தின் மீதும் காறி உமிழும் இந்தப் போராட்டம் பார்ப்பனியத்தின் மேலாண்மையைச் சந்தி சிரிக்கவைக்கும் போராட்டம் ஆகும்.

 இந்த நாட்டிற்கு வாழ வழியற்று வந்தேறிகளாக பஞ்சம் பிழைக்க, ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு வந்தப் பார்ப்பன கும்பல் இந்த மண்ணின் பூர்வகுடி மக்களை தங்களுடைய அயோக்கியத்தனமான பார்ப்பன வேதங்களையும், புராணப் புளுகுகளையும், தர்ம சாஸ்திரங்களையும் காட்டி மிரட்டி, தங்களை சமூகத்தில் மேல்நிலையில் நிலைநிறுத்திக்கொண்டதுடன் அவர்களை சூத்திரர்கள் என்றும் தாழ்த்தப்பட்டவன் என்றும், பஞ்சமன் என்றும் இந்தச் சமூகத்தில் ஒதுக்கிவைத்து அவர்களிடம் இருந்து பொருளாதாரரீதியாக பெரும் பயனடைந்தது. அப்படிப்பட்ட இந்தக் கும்பலுக்குத் தன்னைப் பொதுவெளியில் பார்ப்பான் என்று காட்டிக்கொள்ள இருக்கும் ஒரே அடையாளம் இந்தப் பூணூல்தான். அதனால் பெரும்பாலான பார்ப்பன பன்றிகள் திறந்த மார்புடன் பொதுவெளியில் தன்னுடைய பூணூலை காட்டிக்கொண்டு சுற்றுவது அவன் பூணூலைப் பார்த்த மாத்திரத்திலேயே சூத்திரன் அவனை சாமி என்று அழைக்க வேண்டும், மற்ற தாழ்த்தப்பட்ட மக்கள் தூர ஓடிவிட வேண்டும் என்பதுதான்.

 இருபிறப்பளார்கள் அனைவருக்கும் பூணூல் அணியும் உரிமை இருந்தாலும் நாட்டில் தற்போது சத்திரியன் என்ற வர்ணமோ, இல்லை வைசியர்கள் என்ற வர்ணமோ தனியாக இல்லை. ராணுவத்தில் அனைத்துச் சாதியைச் சேர்ந்தவர்களும் பணியாற்றுகின்றார்கள் அதே போல வணிகத்திலும் அனைத்துச் சாதியைச் சேர்ந்த மக்களும் இருக்கின்றார்கள். எனவே இன்றைய நிலையில் இருபிறப்பளான் என்றால் அது பார்ப்பனப் பன்றிகளை மட்டுமே குறிக்கின்றது. அவன் மட்டும் தான் ஆவணி அவிட்டம் அன்று பூணூல் மாற்றும் நிகழ்ச்சியைப்  பெரும்பான்மையாக நடத்துகின்றான். மற்றபடி பூணூல் போட்டிருக்கும் வேறு எந்தச் சூத்திர சாதிக்காரனும் இந்த நிகழ்ச்சியை முன்நின்று நடத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் சூத்திர சாதியைச் சேர்ந்தவர்கள் பூணூல் அணிந்துகொள்வது என்பது தன்னை இருபிறப்பாளன் என்று காட்டிக்கொள்வதற்காக அல்ல. அப்படி காட்டிக்கொள்ளவும் சாஸ்த்திரத்தில் இடமில்லை.

 பார்ப்பன பாரதி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கனகலிங்கம் என்பவருக்குப் பூணூல் போட்டு, காயத்ரி மந்திரத்தைச் சொல்லிக்கொடுத்து அவரை பார்ப்பனராக அறிவித்தார். அப்படி என்றால் என்ன அர்த்தம்? பூணூல் போட்டால் அவன் இருபிறப்பாளன் உயர்ந்த சாதி என்றுதானே அர்த்தம். இப்படி பூணூல் போட்டுத் தன்னை உயர்ந்த சாதி என்று காட்டுவது கோடிக்கணக்கான சூத்திரசாதி மக்களை இழிவு படுத்தும் செயலாகும். இந்த நாட்டில் சாதி ஒழிய வேண்டும் என்றால் சாதிய அடையாளங்கள் அனைத்துமே அழிக்கப்பட்ட வேண்டும். ஒரு குறிப்பிட்ட சாதிக்காரன்தான் மலம் அள்ள வேண்டும், செருப்புத் தைக்க வேண்டும், முடிவெட்ட வேண்டும், செத்தமாட்டை தூக்கவேண்டும், இழவுசெய்தி சொல்ல வேண்டும், பறை அடிக்க வேண்டும் போன்ற அனைத்தையும் ஒழிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கோயில் கருவறையில் பூசை செய்யும் உரிமை தனக்கு மட்டுமே உள்ளது என உச்சநீதி மன்றம் வரை போய் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திற்குத் தடை உத்திரவு வாங்கிய பார்ப்பன பன்றிகளின் சாதிவெறிக்கும் முடிவு கட்டவேண்டும்.

  பூணூல் அணிவதை ஒரு பண்பாடு சார்ந்த ஒன்றாக மட்டுமே காட்ட பார்ப்பன பன்றிகள் முயலுகின்றார்கள். இதற்குத் தன்னால் சூத்திரன் பட்டமும், தாழ்த்தப்பட்டவன் பட்டமும் கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களையும் துணைக்கு அழைக்கவும் சதி செய்கின்றார்கள். ஒரு தலித்தை ஆதிக்க சாதிகள் அடித்துக்கொன்றால் அது சாதாரண செய்தி. ஆனால் ஒரு பார்ப்பானை அடித்தால் அது இந்துக்களுக்கு எதிரான மாபெரும் சதி. இப்போது பூணூலை பன்றிக்கு அணிவிப்பதைக்கூட அவர்கள் இந்துக்களுக்கு எதிரான சதி என்றுதான் சொல்வார்கள். ஏன் என்றால் பார்ப்பான் தான் பார்ப்பன இந்துமதத்தின் அத்தாரிட்டி. எந்தக் கோயிலுக்குள் எவன் போய்  பூசை  செய்ய வேண்டும், எவன் கோயிலுக்குள் போய் பூசை செய்யக்கூடாது என பார்ப்பன சங்கராச்சாரி தான் தீர்மானிக்கின்றான் என்றால் இந்து மதத்திற்கும், பூணூல்போட்ட பார்ப்பன இந்து கடவுளுக்கும் அவன் தானே அத்தாரிட்டியாக இருக்க முடியும். அதனால் பூணூலை அசிங்கப்படுத்த அதைப் பன்றிகளுக்குப் போடுவது ஒன்றும் தவறான காரியமில்லை.

  கோயில் கருவறைக்குள் தன்னைத்தவிர மற்ற சாதிக்காரன் நுழைந்தால் கடவுள் சிலையைவிட்டே வெளியேறிவிடுவான் என்று சொல்லி பச்சையான பார்ப்பன சாதிவெறியைக் கக்கும் இந்த அயோக்கியர்களை  “நீ எப்படிடா எங்க சாதியை அவமானப்படுத்தலாம்?" என்று கேள்வி கேட்கத் துப்பற்று அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அவனின் வைப்பாட்டி மகன்களும் இன்று பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை அறிவித்தால் உடனே கதறுகின்றார்களே. அதிலும் பார்ப்பன தினமணி ‘தேவை சட்டத்தின் ஆட்சி’ என்று கட்டுரை எழுதுகின்றது. சமூதாயத்தில் பார்ப்பானிடம் இருந்து தேவடியா பயல்(சூத்திரன்) பட்டம் வாங்கியவனும், தாழ்த்தப்பட்டவன் பட்டம் வாங்கியவனும் சாதி மத பேதமின்றி இத்தகைய அசிங்கங்களைத் தட்டிக்கேட்க வேண்டுமாம். நம்மை எல்லாம் எவ்வளவு தரம் தாழ்ந்த இழிபிறவிகளாக நினைத்துக்கொண்டிருந்தால் இந்தப் பார்ப்பன பன்றிகளால்  இப்படி கேட்க முடியும்? அதிலும் எஸ்.வி.சேகர் என்ற பார்ப்பன கழிசடை “ஆட்சியை கலைக்காமல் விடமாட்டார்கள் போலும்” என்கின்றான். அது எப்படி பன்றிக்குப் பூணூல் போட்டால் ஆட்சி கலையும் என்று தெரியவில்லை. 

 ஒருவேளை பன்றிக்கு பூணூல் போடும் நிகழ்வு நடந்தவுடன் இந்தப் பார்ப்பன பன்றி, வைகுண்டராஜனுக்கு போன்போட்டு பேசியது போல குடியரசு தலைவருக்கும் போன்போட்டு “என்னாங்க அண்ணாச்சி நீங்க எல்லாம் எங்க மேல எவ்வளவு மரியாதை வைச்சியிருக்கீங்க, ஆனா தமிழ்நாட்டுல பாருங்க எங்க சாதிகாரங்கள கேவலப்படுத்துற மாதிரி பன்றிக்கு பூணூல் போடுறோம் என்று சொல்லீட்டு இருக்காங்க. உடனே ஆட்சிய கலைச்சி பூணூலோட மதிப்ப நீங்கதான் காப்பாத்துனும்” என்று சொல்லி ஆட்சியை கலைத்துவிடுவானா? ஒரு ஐந்து பைசாவுக்குப் பிரயோசனம் இல்லாத இந்தப் பார்ப்பன கழிசடை ஒரு மாநிலத்தின் ஆட்சியையே கலைத்துவிடுவேன் என்று மிரட்டுகின்றான் என்றால் இங்கு நடந்துகொண்டிருக்கும் ஆட்சியின் யோக்கியதையை நாம் தெரிந்துகொள்ளலாம். மாநிலத்தின் உரிமைக்காகப் போராடும் தோழர்களை எல்லாம் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் இந்த அரசு உண்மையான குண்டனான இவனைப் பேசவிட்டு அவமானகரமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றது. அப்படி சுரணையற்று பார்ப்பானுக்கு அடிமையாக நடந்துகொண்டிருக்கும் இந்த அரசு இருந்தால் என்ன இல்லை அழிந்துபோனால்தான் என்ன?

 பார்ப்பனியத்தின் உயிர்நாடியை நசுக்கும் இந்தப் போராட்டத்தை மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் ஆதரிக்க வேண்டும். நம்முடைய சுயமரியாதையும், தன்மான உணர்வையும் கொச்சைப்படுத்தும் பூணூலை, பன்றிக்கு அணிவித்து பாப்பனியத்தை முச்சந்தியில் வைத்து அவமானப்படுத்தவேண்டும். இந்தப் போராட்டத்தை ஆதரிக்காத ஒவ்வொருவனும் பார்ப்பனக் கைக்கூலி என்பதையும், பார்ப்பன சாதிய மேலாண்மையை மனமார ஏற்றுக்கொண்ட அவனின் வைப்பாட்டி மகன்கள் (சூத்திரன்) என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சாதி ஒழிப்புப் போராட்டத்தில் இந்தப் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் ஒரு மைல்கல் ஆகும். வருங்காலத் தலைமுறை பூணூல் என்பதை சாதிய மேலாண்மையைப் பறைசாற்றும் ஒன்றாகப் பார்க்காமல் அது பன்றிக்கு போடும் ஒரு வெத்துவேட்டு கயிறு என்றுதான் பார்க்க வேண்டும். பூணூல் போட்டுக்கொண்டு முண்டக்கட்டையாக பிச்சையெடுக்க வரும் தொந்திப் பார்ப்பானை பார்க்கும் போதெல்லாம் சாலைகளில் மலம் தின்றும் பன்றிகள் தான் நம் நினைவுக்கு வரவேண்டும். நம் கற்பனையில் மலம் தின்னும் அந்தப் பன்றிகளைப் பார்க்கும் போதெல்லாம் எஸ்.வி.சேகராகவோ, இல்லை எச்சிகலை ராஜாவாகவோ, இல்லை இல.கணேசனாகவோ நாம் நினைத்துக்கொள்ளலாம். அதனால் இந்தப் போராட்டத்தை நாம் அனைவரும் மனதார வரவேற்று பூணூல் என்ற ஆதிக்கசாதி அடையாளத்திற்கு முடிவு கட்டுவோம்.

- செ.கார்கி