திங்களதுஒளிசிந்தும்உலகம்வாழ
தீச்சுடரும்ஒளிசிந்தும்இருளும்மாய
பொங்கிவரும்தமிழ்சிந்தும்ஒளியால்நெஞ்சில்
புதுப்பொலிவுஊறிவரும்உணர்வும்பொங்கும்
தங்குகடல்மண்வானம்மற்றையாண்டும்
தகைசான்றஒளிவெள்ளம்இருந்தபோதும்
எங்களுக்குஒளிதந்தநல்மாணிக்கம்
எழுச்சிப்பெருஞ்சித்திரனார்நீதான்அய்யா!
தலைமகனாய்தமிழுக்குவாய்த்துவந்தீர்
தளராதுதமிழ்வாழஉழைத்துநின்றீர்
குலையாமல்குறையாமல்உரிமைகாக்கும்
குறிக்கோளேகடமையெனஇருந்துவிட்டீர்
ஒருநாளும்சோர்ந்திருந்துபார்த்ததில்லை
ஓய்வென்பதேஉங்கள்முயற்ச்சிக்கில்லை
வருநாளில்தமிழர்மண்உரிமைகொள்ள
வாழ்நாளைச்செலவிட்டாய்வதைகள்பட்டாய்!
எங்கெல்லாம்உம்பணியைத்தொடங்கிவந்தீர்
எத்தனைநாள்சிறைப்பட்டுஉடலும்நொந்தீர்
மங்கிவரும்தமிழ்மானம்தமிழ்மண்மானம்
மனம்தாங்கமுடியாமல்ஊர்கள்தோறும்
எங்களுக்குத்தமிழுணர்ச்சிஊட்டல்வேண்டி
எழுதிவந்தீர்தென்மொழியும்தமிழ்த்தேன்சிட்டும்
பொங்கிவரும்தமிழுணர்வால்தமிழ்மண்மீட்போம்
பொறுக்காதென்தோள்களினிவிடியும்மட்டும்!