|
துப்பறியும் சர்தார்ஜி
துப்பறியும் வேலை ஒன்றுக்கான நேர்முகத் தேர்வுக்கு சர்தார்ஜி போனார். அவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
“காந்தியை சுட்டுக் கொன்றது யார்?”
“எனக்கு வேலைக் கொடுத்ததற்கு நன்றி விரைவில் துப்பறிந்து கண்டுபிடிக்கிறேன்.”
வாசகர்களின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்தின் சிரிப்'பூ' பகுதிக்கு நீங்களும் நகைச்சுவைத் துணுக்குகளை எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. துணுக்குகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|
|
|
|