நூல் அறிமுகம்
பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி
சேவியர் தனிநாயகம் அடிகளார், தமிழில் : மனோகர் பக்: -88 ரூ.50 | மாற்று, சென்னை \ -106.
சிந்து சமவெளி காலந்தொடங்கி இன்று வரை தமிழ்க்கல்வி குறித்து ஒரு உரையாடல் தேவைப்படுகின்ற காலம் இது. இந்தச் சூழலில் பேரா. தனிநாயகம் அடிகள் tணீனீவீறீ நீuறீtuக்ஷீமீ இதழில் எழுதிய சில கட்டுரைகள் தமிழாக்கமாக வந்திருக்கும் இந்நூல் இந்தத் தேவையை நிறைவு செய்கிறது. இந் நூலில் பழந்தமிழ் இலக்கியமும், பண்டைய இந்தியக் கல்வியும், பழந்தமிழ்ச் சமூகத்தின் கல்வியாளர்கள், பழந்தமிழ், புலவர்...







