கம்மனாட்டிகள் கேட்டிருக்கிறேன்
எலிமனாட்டிகளை உணர்கிறேன்
உப்பு புளி காரம்
மார்க்ஸ் காந்தி பெரியார்
உவர்ப்பு கசப்பு இனிப்பு
புத்தன் ஏசு நபி
எனக்கு எல்லாம் வேண்டும்
கலவைதான் புரியவில்லை
காதல் கற்பு இறை
புரியவில்லை
மண்டைக்குப் பிறந்தவர்தானே
தர்ம மருத்துவமனையில் நான்.
ராமநவமி கிருஷ்ணாஷ்டமி
சுகபிரசவமா அறுவையா
கபால கிருஷ்ணா
திசைகாட்டிகள்
பூணூல் கொசு! முண்டாசு மூட்டைப் பூச்சி!
ஞாயிற்றுக் கிழமை இரவு சென்னை பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் ‘லாக்கப்’ பில் இருந்தோம்! நாங்கள் 8…சுயமரியாதை மகாநாடு முடிவு
சகோதரி சகோதரர்களே! நான் மகாநாட்டில் அதிகமாக பேசக் கூடாது என்று கருதியிருந்தேன். ஆகிலும்…சேலம் வன்னியகுல க்ஷத்திரியர் மகாநாடு
உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள் சகோதரர்களே! உங்கள் சமூகமானது தென்னிந்தியாவில் ஒரு…
கபால கிருஷ்ணா
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.