கழிவுகளை குடித்துவிட்டு
ஆணுறைகளை தன் மேல் போர்த்திக்
கொண்டு,
மரங்கள் இருந்த இடம் முழுவதும்
மக்காத குப்பைகளை தன்
மடியில் சுமந்து,
மனித கழிவுகளை மட்டுமே
மிச்சம் வைத்திருந்தது
என் பால்ய பருவத்தில்
நான் குளித்து மகிழ்ந்தும்,
குட்டி மீன் பிடித்தும்
விளையாடிய
அக்களிமண் ஏரி...!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
அடவி - அக்டோபர் 2009
- விவரங்கள்
- தாய் சுரேஷ்
- பிரிவு: கருக்கல் விடியும் - ஏப்ரல் 2013
RSS feed for comments to this post