செருப்புகள் கூட
வணங்குதலுக்கு உரியவைதான்.
சில
கடிக்கும்
சில
அடிக்கும்.
செருப்புகள் பற்றிய
கதைகளை
அம்மா சொல்லிக்கொண்டே இருப்பாள்...
வேப்பமரத்தில்
அண்டியிருக்கும்
பேயினை விரட்ட
செருப்புகளையே
கட்டி வைப்பார்களாம்...
எதிர்வினையாற்றலின்
அடையாளமாக.
இராமனின்
பாதம் அணிந்தபோது
அயோத்தியில்
சில காலம்
அரியணை ஏறியது...
சர்வாதிகார
மேலாண்மையின்
முகத்திலெறியும் போது
போராளிகளின் ஆயுதமானது!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
RSS feed for comments to this post