வீசிய புயலில்
வேரறுந்த மாமரத்தில்
கூடுகட்டி வாழ்ந்த
குருவி ஒன்று
வட்டமடித்து
வட்டமடித்து
வந்து வந்து
தேடுகிறது
கண் விழிக்காத
தன் குஞ்சுகளை
பசித்த பருந்தொன்றுக்கு - அவை
விருந்தானது தெரியாமல்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- டி.எம்.கிருஷ்ணாவின் கலகக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
- விவாதத்தில் வெல்ல முடியாதவர் அண்ணா
- பதற்றத்தில் பாரதிய ஜனதா கட்சி!
- புலப்பெயர்வு: கற்காலம் முதல் தற்காலம் வரை…
- ஊழலற்ற உத்தமக் கட்சியா பாஜக?
- ஜாதிவெறியோடு பேசிய நாமக்கல் வேட்பாளரை கண்டித்து செயலவை தீர்மானம்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
அடவி - அக்டோபர் 2009
- விவரங்கள்
- பி.முகுந்தராஜன்
- பிரிவு: கருக்கல் விடியும் - செப்டம்பர் 2012