மஞ்சள் (Curcuma longa)

மஞ்சளைப் பொடியாக்கி நீரில் கலந்து துணியில் துணியில் தோய்த்துக் காயவைத்து கண்களைத் துடைத்து வரக் கண்நோய் குணமாகும்; புண்களுக்கு வைத்துக் கட்டப் புண்கள் குணமாகும்.

(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)