அமுக்கராக் கிழங்கைச் சூரணம் செய்து சமபங்கு சர்க்கரை சேர்த்துக் காற்றுப்புகாப் பாத்திரத்தில் வைத்துக் கொண்டு, தினம் 1 தேக்கரண்டி காலை, மாலை இரு வேளையும் பாலில் கலந்து உண்டு வர உடல் அசதி, உடல் வலி, தூக்கமின்மை ஆகியவை தீரும். ஆண்மை பெருகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)