துப்பறியும் வேலை ஒன்றுக்கான நேர்முகத் தேர்வுக்கு சர்தார்ஜி போனார். அவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.

“காந்தியை சுட்டுக் கொன்றது யார்?”

“எனக்கு வேலைக் கொடுத்ததற்கு நன்றி விரைவில் துப்பறிந்து கண்டுபிடிக்கிறேன்.”