தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்வி: 18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த ஓவியர்கள் பற்றி எழுதவும்.

 

மாணவன் எழுதிய பதில்: அவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள்!