விவரங்கள்
வி.நரேந்திரன்
பிரிவு:
பொது மருத்துவம்
வெளியிடப்பட்டது: 07 செப்டம்பர் 2012
இருமல் குணமாக...
அச்சிடுக
தூதுவேளை (Solanum trilobatum)
தூதுவேளையின் இலைகளை எண்ணெயில் காய்ச்சி வடித்துக் கொண்டு அதில் 10 சொட்டுகள் தினம் இருவேளை குடித்து வர இருமல் குணமாகும், பசி உண்டாகும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)