மேற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரமான பெர்த்தில் ஐம்பது வயதுக் கிழவி ஒருத்திக்கு அவள் எழுதி அஞ்சலில் போட்ட கடிதம் ஒன்றுக்கு ஐம்பது பவுன் அபராதம் விதிக்கப்பட்டது. அவள் செய்த குற்றம்தான் என்ன? இராணியின் உருவம் அச்சிடப்பட்ட தபால் தலையை அவள் தலைகீழாக ஒட்டியதற்குத்தான் அந்த தண்டனை. பெரியாருக்கு இதுபோல் அஞ்சல் தலைகளைத் தலைகீழாக ஒட்டினால் கோபம் வந்து ஒட்டியவரைத் திட்டிவிடுவாராம்.
பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
எழுத்தாளர்:
பா.ஜ.க மிகவும் பலம் வாய்ந்த கட்சியென மோடி பிரச்சாரம் செய்து வந்தாலும் கூட்டணி கட்சிகளே பா.ஜ.க.வின் வெற்றிக்கு உண்மையில் பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த சூழலில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் போல் பலமிக்க கூட்டணியை தற்போது பா.ஜ.கவால் உருவாக்க…
மேலும்...