பூமியின் மேற்பகுதியிலிருந்து மையம் வரை உள்ள ஆழம் சுமார் 4000 மைல். பெட்ரோலியம், உலோக தாதுக்களுக்காக பூமியில் சுமார் 5 மைல் ஆழம்வரை தோண்டிப் பார்க்கப்பட்டிருக்கிறது. அதற்கும் கீழே கடுமையான வெப்பம் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மனிதனால் உள்ளே தோண்டிக் கொண்டே போக முடியாது. அப்படியே தோண்டிக் கொண்டு போவதாக கற்பனை செய்தால், இந்தியாவில் குழி தோண்டி உள்ளே இறங்கும் மனிதன் பூமியைக் குடைந்து கொண்டு வெளியே வரும்போது அவன் அமெரிக்க மண்ணை மிதிப்பான்.
பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
எழுத்தாளர்:
ஆரிய - திராவிட யுத்தமாகவே களத்தை இரண்டாகப் பிரித்திருக்கிறது நாடாளுமன்றத் தேர்தல். மீண்டும் ஒருமுறை பாஜக அரசு அமைந்தால், அது எத்தகைய பேராபத்தை விளைவிக்கும் என்பதை, பாஜகவினர் பரப்புரையில் உதிர்க்கும் வார்த்தைகளே நமக்கு எச்சரிக்கையூட்டுகின்றன.…
மேலும்...
RSS feed for comments to this post